நைடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 1:
நிடத நாட்டை ஆண்டு வந்த மன்னனான [[நளன்]] என்பவனின் கதையைக் கூறும் தமிழ் நூலே '''நைடதம்''' ஆகும். [[அதிவீரராம பாண்டியர்]] இதனை இயற்றினார். இக் கதையின் மூலம் [[மகாபாரதம்]] எனும் இதிகாசம் ஆகும். இந்நூலிலே இது ஒரு துணைக் கதையாகக் காணப்படுகின்றது. இக் கதை [[ஸ்ரீஹர்ஷர்]] என்பவரால் வடமொழியில் நைஷதம் என்னும் பெயரில் தனி நூலாக ஆக்கப்பட்டது.
இவற்றைத் தழுவிப் [[புகழேந்திப் புலவர்]] என்பார் [[நளவெண்பா]] என்னும் நூலைத் தமிழில் ஆக்கினார். இந்நூல்களைத் தழுவி எழுதப்பட்டதே நைடதம். இந் நூல் தமிழில் ஆக்கப்பட்ட மிகச் சிறந்த நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. நைடதம் 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். (சகம் 1486 ரத்தாட்சி சித்திரை 20. இதற்கு நேரானது கி.பி. 1564, மே 2) <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 36</ref>
28 படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூல் 1172 [[விருத்தப் பா]]க்களால் ஆனது.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
|