காவலூர் ராசதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''காவலூர் ராசதுரை''' [[இலங்கை வானொலி|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] நீண்ட காலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடுள்ளவர்.
==வானொலியில்==
'கலைக்கோலம்' என்ற சஞ்சிகை நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக தயாரித்து வழங்கி, கலை, இலக்கியம் சம்பந்தமான தரமான விமர்சனப்போக்கை உருவாக்க காரணமாக அமைந்தவர். விளம்பர நிகழ்ச்சிகள் மூலமாகவேனும் நமது மெல்லிசைப்பாடல்களை அரங்கேற்றியவர்.
''குழந்தை ஒரு தெய்வம்'' (1961), ''வீடு யாருக்கு?'' (1972), ''ஒரு வகை உறவு'' (1976) என்பன நூலுருவில் வெளியாகின. தவிர விளம்பரக்கலையில் மிகுந்த பரிச்சயம் மிக்க காவலூர் ராசதுரையின் விளம்பரக்கலை தொடர்பான நூலும் வெளிவந்துள்ளது. ''பொன்மணி'' திரைப்படத் தயாரிப்பில் இவரது பங்கு கனதியானதாகும்.
|