கோவில் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
வேதாகமம் அடையாளத் தெளிவற்றுக் கூறிப்பிடும் இரண்டு மலைகளைக வேதாகம ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவை [[மொரியா மலை]]யும் [[சீயோன் மலை]]யும் ஆகும்.
 
கடவுள் தன் தெய்வீக பிரசன்னத்திற்கான இடமாக கோவில் மலையை தேர்ந்தெடுத்தார் என யூதம் குறிப்பிடுகிறது. யூதர்களின் முக்கிய நூலாகிய [[தல்முட்]], இந்த இடத்தில்தான் கடவுள் முதன் மனிதன் [[ஆதாம்|ஆதாமை]] உருவாக்கினார் எனக் கூறுகிறது. இந்த இடத்தில்தான் [[ஆபிரகாம்]] தன் மகன் [[ஈசாக்]]கை பலி கொடுக்க முனைந்தார். இங்கேதான் இரு யூத ஆலயங்களும் அமைந்திருந்தன. வேதாகமத்தின்படி இந்த இடம் எல்லா உயிர்களுக்கும் மத்தியமானதும் - அரச, நிதி, சமய நிலையமாக இருக்கும்.
 
==அகலப்பரப்புக் காட்சி==
"https://ta.wikipedia.org/wiki/கோவில்_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது