இராசரட்டைப் பாண்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''இராசராட்டிரப் பாண்டியர்கள்''' (பொ.பி. 436-463) என்பவர்கள் [[களப்பிரர்]]கள் என்ற அரசர்கள் [[மூவேந்தர்]]களையும் அடக்கி ஆண்ட போது [[பாண்டியர்]] வம்சத்திலிருந்து [[இலங்கை]]க்கு சென்று அரசாண்ட [[பாண்டியர்]] மன்னர்களாவர். இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூலான [[சூல வம்சம்]] குறிப்பிடுகிறது. இவர்கள் ஆண்ட பகுதியின் பெயர் இராசராட்டிரம் என்பதால் இவர்கள் இராசராட்டிரப் பாண்டியர்கள் எனப்பட்டனர். முதலில் இவ்வரசை நிறுவிய பாண்டு என்னும் பாண்டிய மன்னன் அதற்கு முன் அநுராதபுரத்தை ஆண்ட [[மித்தசேனன்]] என்னும் மன்னனை தோற்கடித்து அநுராதபுரத்தை தலைநகராக கொண்டு இராசராட்டிர ஆட்சியை தொடங்கி வைத்தான்.
==மூலநூல்==
|