அரசகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''அரசகேசரி''' - ( நல்லூர், 16- 17 ம் நூற்றாண்டு )▼
▲அரசகேசரி - ( நல்லூர், 16- 17 ம் நூற்றாண்டு )
▲யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகர சக்கரவர்த்தியின் மருமகன்.தமிழ் மொழியிலும் சமஸ்கிருத்ததிலும் வல்லவர்.காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சம் என்னும் மகா காவியத்தை இவர் தமிழிற் புராண நடையாய்ப் பாடி இரகு வமிசம் என்னும் பெயர் சூட்டினார்.
▲காரதீவு கா.சிவசிதம்பர ஐயர் 1887 ம் ஆண்டிலே சென்னையில் பதிப்பித்து வெளியிட்ட தட்சிண புராணப் பதிப்பிலே அரசகேசரி இயற்றியதாகச் சிறப்புப் பாயிரமொன்றும் இடம்பெறுகின்றது.
|