புனைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
புனைகதையின் அடிப்படையான கூறுகள் எத்தனை, அவை எவை என்பன குறித்து இத் துறை சார்ந்தோரிடையே ஒருமித்த கருத்து இல்லை. எழுத்துப் பயிற்றுவிப்போர், அதிகம் விற்பனையான நூல்களை எழுதியோர் எனப் பல வகைப்பட்டோர் இது குறித்து வெவ்வேறான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
 
புனைகதை [[கருப்பொருள்]], [[கதைமாந்தர்]], [[பகைப்புலம்]] என்னும் மூன்று முக்கியமான கூறுகளைக் கொண்டது என்பது மோரெல் என்பாரின் கருத்து.<ref>{{Harvard citation | Morrell | 2006 | p = 151}}</ref> புதினம் எழுதுவதற்கான எழுத்தாளரின் சுருக்கத்தொகுப்புக் கையேடு (Writer's Digest Handbook of Novel Writing) என்னும் நூல், கருப்பொருள், கதைமாந்தர், [[முரண்பாடு (எழுத்து)|முரண்பாடு]], பகைப்புலம், [[உரையாடல் (எழுத்து)|உரையாடல்]] போன்றவற்றைப் புனைகதையின் கூறுகளாகக் கொள்கிறது.<ref>{{Harvard citation | Writer's Digest Handbook of Novel Writing | 1992 | p = 160}}</ref> பெல் என்பவர், எழுத்தாளர்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் புனைகதை ஒன்றின் கருப்பொருளுக்குச் சேர்க்கப்பட வேண்டியவையாகக் கதைமாந்தர், பகைப்புலம், உரையாடல் என்பவற்றைக் குறிப்பிடுகிறார்.<ref>{{Harvard citation | Bell | 2004 |p = 16}}</ref> கதைமாந்தர், செயல், முரண்பாடு என்பவையே புனைகதையின் முக்கியமான கூறுகள் என இவானோவிச் என்பார் கூறுகிறார்.<ref>{{Harvard citation | Evanovich | 2006 | p = 83}}</ref> செல்கின் என்பவரோ [[நோக்குநிலை]]யும் புனைகதைகளின் மிகவும் அடிப்படையான கூறுகளில் ஒன்று என்கிறார்.<ref>{{Harvard citation | Selgin | 2007 | p = 41}}</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/புனைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது