36,185
தொகுப்புகள்
("திருவாலங்காட்டுப் பதிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
திருவாலங்காட்டுப் பதிகம்
இந்த நூல் [[பதினோராம் திருமுறை|பதினோராம் திருமுறையில்]] இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று.
96 வகையான [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்களில்]] ஒன்று.
பதிகம் என்பது 10 பாடல்கள் கொண்ட நூல். திருவாலங்காடு என்னும் ஊர்க் கோயிலில் குடிகொண்டுள்ள சிவ்வபெருமான்மீது பாடப்பட்ட நூல் இது. இதனைப் பாடியவர் காரைக்கால் அம்மையார். இவர் காலம் 7ஆம் நூற்றாண்டின் பிற்பாதி. இந்த நூலில் 11 பாடல்கள் உள்ளன. 11ஆம் பாடல் அடைவுப்பாடல். “செடித்தலைக் காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவரே” என்று இந்த அடைவுப்பாடல் குறிப்பிடுகிறது. “ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே” என்னும் தொடரோடு 10 பாடல்களும் முடிகின்றன. ▼
பதிகம் என்பது 10 பாடல்கள் கொண்ட நூல்.
திருவாலங்காடு என்னும் ஊர்க் கோயிலில் குடிகொண்டுள்ள சிவ்வபெருமான்மீது பாடப்பட்ட நூல் இது.
இதனைப் பாடியவர் [[காரைக்கால் அம்மையார்]].
இவர் காலம் 7ஆம் நூற்றாண்டின் பிற்பாதி.
▲
==காலம் கணித்த கருவிநூல்==
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
|