* ஒருவருக்கும் இயற்கைக்கும்[[இயற்கை]]க்கும் இடையிலான முரண்பாடு,
* ஒருவருக்கும் இயற்கை கடந்த[[மீவியற்கை]]ச் சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடு என்பன.
முற்காலத்தில் மனிதனுக்கும் விதிக்கும்[[விதி]]க்கும் இடையிலான முரண்பாடுகளும் புனைகதைகளில் முக்கிய இடத்தைப் பெற்றன. தற்காலத்தில் மனிதனுக்கும் [[இயந்திரம்|இயந்திரத்துக்கும்]], அல்லது [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்துக்கும்]] இடையிலான முரண்பாடும் முக்கியமான முரண்பாடுகளில் ஒன்றாக உள்ளது.