கார் எட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''கார் எட்டு
10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீரதேவ நாயனார் இதன் ஆசிரியர்.
;நூலின் பெயர்▼
:எட்டு பாடல்களைக் கொண்ட நூலை ‘எட்டு’ என்றும், பத்துப் பாடல்கள் கொண்ட நூலைப் 'பத்து' என்றும், ‘பதிகம்’ என்றும் கூறுவர். இந்த வகையில் இந்த நூல் ‘காரெட்டு’ என்னும் பெயரைப் பெற்றுள்ளது. ▼
▲
:பாரும் பனிவிசும்பும் பாசபதன் பல்சடையும்
:ஆரும் இருள் கீண்டு மின் விலகி ஊரும்
வரி 16 ⟶ 14:
;இந்தப் பாடலின் செய்தி
:கார் காலத்தில் பாரும் விசும்பும் இருண்டது. அந்த இருளைக் கிளறிக்கொண்டு ஒரு மின்னல். அந்த மின்னல் போல் சிவபெருமானின் செஞ்சடை தோன்றியது.
==காலம் கணித்த கருவிநூல்==
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
|