சிவபெருமான் திருஅந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 31:
:ஒன்றுஉரைப்பீர் ஆயின் உறுதுணையாம் – ஒன்றுஉரைத்து
:பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுஉழலும்
:பேரரவம் பூணும் பிரான்.<ref>ஒன்று சொல்வது போலப் பலவற்றை ஓயாது சொல்கிறீர்கள். ஒன்றே ஒன்று சொல்வீராயின் அது பெருந்துணையாக அமையும். அந்த ஒன்று ‘சிவன்’</ref>▼
இது நூலின் தொடக்கப் பாடல்.
▲ஒன்று சொல்வது போலப் பலவற்றை ஓயாது சொல்கிறீர்கள். ஒன்றே ஒன்று சொல்வீராயின் அது பெருந்துணையாக அமையும். அந்த ஒன்று ‘சிவன்’
:உறுமும்தம் முன்னே உடையாமல் இன்னம்
:உறுமும்தம் முன்னே உடையாமல் – உறுமும்தம்
:ஓர்ஐந்து உரைத்துஉற்று உணர்வோடு இருந்துஒன்றை
இது நூலின் இறுதிப் பாடல்.
▲இது நூலின் இறுதிப் பாடல். ஐம்புலன்களும் உறுமி உடைவதற்கு முன், தன் பிணத்துக்கு முன் உறுமிமேளம் முழங்குவதற்கு முன், ஐம்புலன்களும் உறுமிக்கொண்டு உணர்வோடு இருக்கும்போதே, ஐம்புலன்களையும் காத்துச் சிவன்பால் ஒன்றுக.
==காலம் கணித்த கருவிநூல்==
|