இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம் |
No edit summary |
||
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்''' கி.பி. 1251 முதல்
[[ஈழ நாடு|ஈழ நாட்டில்]] போர் புரிந்து அங்கு ஒரு மன்னனைக் கொன்று ஒருவனுக்கு முடிசூட்டுவித்தான். [[திருகோணமலை]],[[திருகூடமலை]] போன்ற இடங்களில் [[கயற்கொடி]] பொறித்தான்.[[காவிக்களம்|காவிக்களத்தில்]] சோழனுடன் போர் செய்தான். இவன் தனது தந்தையான [[முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்]] ஆணைவழி ஆட்சி மற்றும் போர் யுக்திகளினை செய்திருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவனது 23 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்துக் கல்வெட்டு [[புதுக்கோட்டை|புதுக்கோட்டையிலும்]] 28 ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு [[நெல்லை|நெல்லையில்]] உள்ள [[கல்லிடைக்குறிச்சி|கல்லிடைக்குறிச்சியிலும்]] உள்ளன.கி.பி. 1281 ஆம் ஆண்டளவில் [[வீரமரணம்]] அடைந்தான் என்பது வரலாறு.
|