பொதுவாக, '''சண்டை''' அல்லது '''சமர்''' (''battle'') என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆயுதஆயுதப் படைகள், அல்லது போராளிகள் அல்லது நாடுகளுக்கு மத்தியிலோமத்தியில் நடைபெறும், [[போர்|போர் முறை]] ஆகும். ஒரு சண்டையில், ஒவ்வொரு சண்டை இடுபவரும் ஒரு இராணுவத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பர், அது நாடு, மொழி, இனம், என ஏதாவது ஒரு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
பெரும்பாலும்[[போர்]]கள், சண்டையில்அல்லது இராணுவத் தாக்குதல்கள் பொதுவாக [[காயம்போரியல் |மூல உபாயம்]] மூலம் திட்டமிடப்படுகின்றன. ஆனால், சண்டை அல்லது சமரில் பெரும்பாலும் [[காயம்|காயமடைவது]] அல்லது [[மரணம்]] அடைவது நிகழ்கிறது.