மட்டுவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
==வரலாறு==
1267 ஆம் ஆண்டுக்குரிய சோழக் கல்வெட்டுக்களான பல்லவராஜன் பேட்டைக் கல்வெட்டும், திருவாலங்காட்டுக் கல்வெட்டும் சோழப் படைத்தளபதியான இரண்டாம் இராஜாதிராஜ சோழன் வட இலங்கை மீது படையெடுத்தது பற்றிக் குறிப்பிடுகின்றன. அப்படையெடுப்பின் போது அக்கால கட்டத்தில் துறைமுகமாக விளங்கிய மட்டுவில் என்னும் இடத்தையும், அங்கு நிலை கொண்ட [[யானை]]களையும், படை வீரர்களையும் சிறைப் பிடித்து சோழப் படைகள் [[தமிழ் நாடு]] கொண்டு சென்றதாகவும் குறிப்பிடுகின்றன. [[முதலாம் சங்கிலி|சங்கிலி]] மன்னன் போர்த்துக்கேயப் படைகளோடு போரிட்ட போது, அங்கிருந்து [[கோப்பாய்]]க்குத் தப்பியோடி, கடல் வழியாக மட்டுவில் ஊடாக தென்மராட்சி சென்றதாக யாழ்ப்பாண அரசு தொடர்பாக எழுந்த தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்றது. [[யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்|யாழ்ப்பாண மன்னர்]]களுக்கு உரிய படைக் கருவிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக [[பலாலி]], [[ஏழாலை]] மற்றும் மட்டுவில் ஆகிய கிராமங்கள் விளங்கியதாக போர்த்துக்கேய ஆசிரியரான கொய்ரோ சுவாமி குறிப்பிடுகிறார்.
 
==மட்டுவிலில் பிறந்தவர்கள்==
*பண்டிதமணி [[சி. கணபதிப்பிள்ளை]]
 
==மட்டுவிலிலுள்ள கோயில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மட்டுவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது