திருக்கழுமல மும்மணிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
==நூல் அமைதி==
இந்த நூலிலுள்ள [[ஆசிரியப்பா]]க்கள் இணைகுறள் ஆசிரியப்பாக்களாக உள்ளன. <ref>முச்சீர், இருசீர் அடிகள் விரவி வருவது இணைகுறள் ஆசிரியப்பா.</ref>
;வெண்பா (2)
:அருளின் கடலடியேன் அன்பென்னு மாறு
:பொருளின் திகழ்புகலி நாதன் – இருள்புகுதும்
:கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்
:அண்டத்தார் நாமார் அதற்கு.<ref>
ஊரின் பெயரைப் ‘புகலி’ எனக் குறிப்பிடுகிறது.</ref>
;கட்டளைக்கலித்துறை (6)
:ஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கஎன் உள்ளவெள்ளர்
:தெளிவந்த வாவந்து தித்தித்த வாசிந்தி யாத(து)ஒரு
:களிவந்த வாஅன் புகைவந்த வாகடை சார்அமையத்(து)
:தெளிவந்த வாநம் கழுமல வாணர்தம் இன்னருளே.<ref>
மனத்திருளுக்கு ஒளியாக விளங்குபவன். நாம் சிந்தித்து உணரமுடியாதபடி நள்ளிருளின் தெளிவாக விளங்குபவன்.</ref>
 
==காலம் கணித்த கருவிநூல்==
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/wiki/திருக்கழுமல_மும்மணிக்கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது