திருவேகம்பமுடையார் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"திருவேகம்பமுடையார் திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 14:
:நன்றுசெய் வோம்பணி நாளையென் றுள்ளிநெஞ் சேயுடலில்
:சென்றுசெ யாரை விடும்துணை நாளும்வி டாதடிமை
:நின்றுசெய் வாரவர் தங்களின் நீள்நெறி காட்டுவரே.<ref>
ஏகம்பநாதருக்கு அடிமை இன்று இதனால் செய்வோம். நன்று செய்வோம். நாளை என எண்ணாமல் நாளும் செய்வோம். விடாது செய்வோம். செய்தால் அவர் நெடிது வாழ நெறி காட்டுவார். </ref>
 
==காலம் கணித்த கருவிநூல்==
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/wiki/திருவேகம்பமுடையார்_திருவந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது