திருவொற்றியூர் ஒருபா ஒருபது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
இந்த நூலில் பத்து [[ஆசிரியப்பா]]க்கள் உள்ளன. பாடல்கள் நீளமானவை. அவை அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டுள்ளன. நூல் ‘இருநிலம்’ என்னும் தொடருடன் தொடங்கி ‘இருநிலத்தே’ என்று அதே தொடரில் துடிகிறது.
==நூல் சொல்லும் சில செய்திகள்
:• நிலமடந்தைக்கு மேகலை கடல். அந்த மேகலைக்கு முகம் போன்றது ஒற்றிமாநகர்.
:• ஆண் அல்லது பெண் என ஓருருவின் பெற்றி இல்லாதவன் சிவன்
:• பெற்றோர் யாரோ தெரியவில்லை.
:• பாவகன் (தீ), பரிதி, மதி ஆகிய மூன்று கண்களை உடையவன்.
:• விசும்பே அவன் உடம்பு
:• எட்டுத் திசையும் அவனுக்கு எட்டுத் தோள்
:• கடல் உடை
:• மண்டலம் அவன் அல்குல் (பெண்ணுறுப்பு)
:• மணிமுடிப் பாந்தள் (பாம்பு) அவன் தாள்
:• மாருதம் (காற்று) அவன் உயிர்க்கும் மூச்சு
:• ஓசை அவன் வாய்மொழி
:• நிரம்பிய ஞானம் அவன் உணர்வு
:• உலகின் நீர்மை, நிற்றல், சுருங்கல், விரிதல், தோற்றம் – ஐந்தும் தொழில்.
:• அமைதல், அழிதல், பெயர்தல், இமைத்தல், விழித்தல் – ஐந்தும் இயல்பு
 
==காலம் கணித்த கருவிநூல்==
"https://ta.wikipedia.org/wiki/திருவொற்றியூர்_ஒருபா_ஒருபது" இலிருந்து மீள்விக்கப்பட்டது