பொன். சிவகுமாரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Sivakumar.jpg|right|thumb|150px|தியாகி பொன். சிவகுமாரன்]]
{{துப்புரவு}}
[[படிமம்:Sivakumar.jpg|right|thumb|150px|பொன். சிவகுமாரன்]]
'''பொன். சிவகுமாரன்''' ([[ஆகஸ்ட் 26]], [[1950]] - [[ஜூன் 5]], [[1974]]) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். [[யாழ்ப்பாணம்]], [[உரும்பிராய்|உரும்பிராயில்]] காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். [[ஈழப்போர்|ஈழப்போராட்ட]] வரலாற்றில் முதன் முதலில் [[நஞ்சு]] அருந்தி உயிர் நீத்தவர் இவரே.
 
வரி 19 ⟶ 18:
 
==தற்கொலை==
உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைப்விடுதலைக்குப் புலிகளைக்போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார். [[கோப்பாய்|கோப்பாயில்]] காவல்துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி இறந்தார்வீரச்சாவை தழுவினார். முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர்.
 
சிவகுமாரனின் வீரச்சாவு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.
 
==தமிழீழ மாணவர் எழுச்சி நாள்==
"https://ta.wikipedia.org/wiki/பொன்._சிவகுமாரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது