ஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 40:
ஷகர உயிர்மெய்கள் வரும் சொற்களைத் [[தனித்தமிழ்]] நடையில் எழுதும்போது ஷகரத்தை [[ட்|டகரமாக]] எழுதுவது பெருவழக்கு.
ஆனால், மொழிக்கு முதலில்
சொல்லொன்றின் இடையில் அல்லது இறுதியில் ஷகர உயிர்மெய் வந்தால் அதனை [[ட்|டகரமாக]] எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: விஷயம்-விடயம், புஷ்பம்-புட்பம்).
சொல்லின் ஆரம்பத்தில் ''ஷ்'' வந்தால் அதனைச் ''சி'' என்று எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: ஷ்ரேயா-சிரேயா). சொல்லின் இடையில் ''ஷ்'' வந்தால் அதன் பின் வரும் எழுத்தின் மெய் எழுத்தை எழுதுவதுண்டு (எடுத்துக்காட்டு: சஷ்டி-சட்டி). சொல்லொன்றின் இறுதியில் ''ஷ்'' வருமாயிருந்தால் அதனைச் ''சு'' என்று எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: பங்களாதேஷ்-பங்களாதேசு).
விதிவிலக்காக ''பாஷா'' என்னும் சொல் ''பாழை'' எனத் திரிவதுண்டு.<ref>[http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=208&pno=15 எழுத்தியல்]</ref>
==மேற்கோள்கள்==
|