'''திருமயிலை சண்முகம் பிள்ளை''' தமிழ்ப் பதிப்பாசிரியர்களுள் ஒருவர். இவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை எனவும் அறியப்படுகிறார். ஐம்பெருங் காப்பியங்களுள்ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான [[மணிமேகலை]]யை முதன் முதலில்முதன்முதலில் அச்சிட்ட பெருமையை உடையவர் இவர். மணிமேகலை மட்டுமின்றி நன்னூல் விருத்தியுரை, தஞ்சைவாணன் கோவை, மச்சபுராணம், சிவவாக்கியர் பாடல், மாயப்பிரலாபம், பிக்ஷாடனநவமணிமாலை, குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி ஆகியவற்றையும் இவர் பதிப்பித்தார்.<ref>{{cite web | url=http://www.google.co.in/#q=திருமயிலை சண்முகம் பிள்ளை&fp=1&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.,cf.osb&cad=b | title=கூகுள் புத்தகங்கள் தளத்தில்நூல்கள் கிடைத்ததளத்திற்கிடைத்த தேடுதல் முடிவு | accessdate=April 24, 2012}}</ref>