திருமயிலை சண்முகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:தமிழகப் பதிப்பாளர்கள் சேர்க்கப்பட்டது |
சி (edited with ProveIt) |
||
வரிசை 1:
'''திருமயிலை சண்முகம் பிள்ளை''' தமிழ்ப் பதிப்பாசிரியர்களுள் ஒருவர். இவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை எனவும் அறியப்படுகிறார். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான [[மணிமேகலை]]யை முதன்முதலில் அச்சிட்ட பெருமையை உடையவர் இவர். [[1894]] ஆம் ஆண்டு இப்புத்தகம் மதராசு ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிக்கப்பட்டு, 12 -அணாவுக்கு விற்கப்பட்டது. மணிமேகலை மட்டுமின்றி நன்னூல் விருத்தியுரை, தஞ்சைவாணன் கோவை, மச்சபுராணம், சிவவாக்கியர் பாடல், மாயப்பிரலாபம், பிக்ஷாடனநவமணிமாலை, குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி ஆகியவற்றையும் இவர் பதிப்பித்தார்.<ref>{{cite web | url=http://www.google.co.in/#q=
== மேற்கோள்கள் ==
|