இவரது மகள் நயன்தாரா சஹால் நன்கறியப்பட்ட நாவலாசிரியர்.
[[பகுப்பு:1900 பிறப்புகள்]]
[[பகுப்பு:1990 இறப்புகள்]]
[[பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:பெண் அரசியல்வாதிகள்]]
[[en:Vijaya Lakshmi Pandit]]
'''விஜயலட்சுமி பண்டிட்''' [[நேரு]] குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. மோதிலால் நேருவின் மகளான இவர் [[ஜவஹர்லால் நேரு]]வின் சகோதரி. [[சோவியத் ஒன்றியம்|சோவியத் கூட்டமைப்பு,]] [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]] உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார். [[ஐக்கிய நாடுகள் அவை]]யின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
1962 முதல் 1964 வரை [[மகாராஷ்டிரம்|மகாராஷ்டிர]] மாநில [[ஆளுநர்|ஆளுந]]ராக இருந்த இவர் 1967 முதல் 1971 வரை [[மக்களவை உறுப்பினர்கள்|மக்களவை உறுப்பினரா]]க இருந்தார்.
[[இந்திரா காந்தி]]யைக் கடுமையாக இவர் விமர்சனம் செய்தவர். இந்திராகாந்தி பதவிக்கு வந்த சில ஆண்டுகளில் இவர் முழுநேர அரசியலில் இருந்து விலகி [[தேராதூன்|டேராடூன்]] சென்று வாழ்ந்து வந்தார்.
1979 ஆம் ஆண்டு இவர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். The Evolution of India (1958) மற்றும் The Scope of Happiness: A Personal Memoir (1979) ஆகிய இரண்டும் இவர் எழுதிய ஆங்கில நூல்கள்.
இவரது மகள் நயன்தாரா சஹால் நன்கறியப்பட்ட நாவலாசிரியர்.