திருவாய்மொழி விரிவுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
பன்னிரண்டு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களில்]] ஒருவரான [[நம்மாழ்வார்]ண இயற்றிய [[திருவாய்மொழி]] நூலிலுள்ள பாடல்களுக்குப் ஐந்து பேர் எழுதிய பழமையான உரைகள் உள்ளன. அவை [[மணிப்பிரவாள நடை]]யில் அமைந்துள்ளன. திருவாய்மொழி வேதத்தின் சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இதன் உரைகள் உள்ளன.
இவற்றில் ‘படி’ என்னும் சொல் ஓலையில் எழுதப்பட்ட படிவம் என்னும் பொருளைத் தரும்.
|