நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:இலங்கை வரலாறு சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''நாகர்''' என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர்.
 
==இலங்கையை ஆண்ட முடிநாகர்==
[[இலங்கை]]யை [[மகாவம்சம்]] குறிப்பிடும் [[விசயன்]] (பொ.மு. 543 - 504) என்ற மன்னனுக்கு முன்பே முடிநாகர் என்னும் த்மிழ் நாகர் இனத்தவர்கள் ஆண்டனர்.<ref>''செந்தமிழ்'', '''ஈழமும் தமிழ் சங்கமும்''' - ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை</ref> இவர்கள் நாகவுருவை தலையில் அணிந்ததால் இவர்கள் முடிநாகர் என்னும் சூட்டுநாகர் என்னும் அழைக்கப்பட்டனர்.<ref>தமிழிலக்கிய வரலாறு, [[பாவாணர்]], பப 10 - 11</ref>
 
==தமிழ் மற்றும் இலங்கை இலக்கியங்களில் நாகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாகர்_(தமிழகம்_மற்றும்_இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது