அத்வைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்* |
சிNo edit summary |
||
வரிசை 1:
[[File:Shri Gaudapadacharya Statue.jpg|thumb|215px|சங்கரரின் குருவாகிய கௌடபாதர்]]
'''அத்வைதம்''' (அ + துவைதம், அத்துவிதம்) ([[IAST]] ''{{IAST|Advaita Vedānta}}''; [[சமஸ்கிருதம்]]: {{Unicode|अद्वैत वेदान्त}} - அதாவது இரண்டற்ற நிலை. சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக [[ஆன்மா|ஆத்மா]] விளங்குகின்றது என்றும் கூறும் [[தத்துவம்]].
[[கி.பி.]] 788-820ம் காலத்தே வாழ்ந்த [[ஆதிசங்கரர்|சங்கரராய்]] (இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.<ref>இந்து மதம் 1000 உண்மைகள் - சிங்காரவேலனார்</ref>
|