திருவாய்மொழி விரிவுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
பன்னிரண்டு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களில்]] ஒருவரான [[நம்மாழ்வார்] இயற்றிய [[திருவாய்மொழி]] நூலிலுள்ள பாடல்களுக்குப் ஐந்து பேர் எழுதிய பழமையான உரைகள் உள்ளன. அவை [[மணிப்பிரவாள நடை]]யில் அமைந்துள்ளன. திருவாய்மொழி வேதத்தின் சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இதன் உரைகள் உள்ளன.
==ஈடுதிருவாய்மொழி உரைகள்==
# திருக்குருகைப்பிரான் பிள்ளை எழுதிய ஈடு ஆறாயிரப்படி
# நஞ்சீயர் எழுதிய ஈடு ஒன்பதினாயிரப்படி
# அழகிய மணவாள சீயர் எழுதிய ஈடு பன்னிரண்டாயிரப்படி
# பெரியவாச்சான் பிள்ளை எழுதிய ஈடு இருபத்தி நாலாயிரப்படி
# நம்பிள்ளை காலட்சேபமாகச் சொல்ல வடக்குத் திருவீதிப்பிள்ளை பட்டோலை கொண்டு அருளியது ஈடு முப்பத்தாறாயிரப்படி
* இந்த ஐந்தில் நம்பிள்ளை சொல்ல திருவீதிப்பிள்ளை எழுதிய உரைக்கு மட்டும் 'ஈடு' என்னும் சிறப்பு அடைமொழி உண்டு.
இவற்றில் 'ஈடு' என்னும் சொல் செய்யுளுக்கு ஈடாக எழுதப்பட்டுள்ள உரை என்பதனைக் குறிக்கும்.<br />
இவற்றில் ‘படி’ என்னும் சொல் ஓலையில் எழுதப்பட்ட படிவம் என்னும் பொருளைத் தரும்.
 
==நம்மாழ்வாரின் பிற நூல்களுக்கு உரை==
ஈடு உரை கண்ட நம்பிள்ளை பெரிய திருமொழி, திருப்பள்ளி எழுச்சி, திருவிருத்தம் ஆகிய பிரபந்தங்களுக்கும் உரை அருளினார்.
"https://ta.wikipedia.org/wiki/திருவாய்மொழி_விரிவுரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது