'''சானா''' என்று அழைக்கப்படும் '''சண்முகநாதன்''' [[இலங்கை வானொலி நாடகத்துறையின்நாடகத்துறை]]யின் பிதாமகர் என்று அழைக்கப்படுபவர். 1950களில் BBC[[1950]]களில் [[பிபிசி]]யில் பயிற்சி பெற்ற இவர் வானொலி நாடகத்துறையை பொறுப்பேற்றபின்னர்தான் அது சிறப்படைந்தது. நடிகர், நாடகத் தயாரிப்பாளர், எழுத்தாளர், மேடை நாடக இயக்குனர், ஓவியர் எனும் பல்துறை வல்லுனராகத் திகழ்ந்தவர்.
[[யாழ்ப்பாணம்]], தெல்லிப்பளையைப்[[தெல்லிப்பளை]]யைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை சண்முகநாதன் [[பரமேஸ்வராக் கல்லூரியில்கல்லூரி]]யில் கல்வி பயின்றவர். [[ஓவியம்]] பயில்வதற்காக [[தென்னிந்தியா]] சென்றார். அங்கே ஆரம்ப காலத் தமிழ்ப்படங்களில் ([[கண்ணகி (திரைப்படம்)|கண்ணகி]], தமிழறியும் பெருமாள், [[சகுந்தலை (திரைப்படம்)|சகுந்தலை]]) கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.