பாண்டிய குலோதயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
# [[சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்]] என்பவனே முதலில் [[தென்காசி]]யைத் தலைநகராய் கொண்டு முடிசூடிய முதல் பாண்டிய மன்னனாவான்.
# அவனுக்கு அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரும் [[தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்|தென்காசி கோயிலிலேயே]] முடிசூடினர். அதை அக்கோயில் கல்வெட்டுகளிலேயே பதித்தும் வைத்தனர்.
# சுமார் பொ.பி. 1615ல் ஆண்ட [[கொல்லங்கொண்டான்]] என்ற பாண்டிய மன்னனே கடைசி பாண்டிய மன்னாவான்மன்னனாவான்.
 
==செய்தி மதிப்பீடு==
"https://ta.wikipedia.org/wiki/பாண்டிய_குலோதயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது