சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மாந்தை நகரைத் தலைநகராக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 3:
குட்டநாட்டில் இளவரசனாயிருந்து பயிற்சி பெற்று அரனானவன் ‘குட்டுவன்’. அவ்வாறு குடநாட்டிலிருந்து அரசனானவன் ‘குடவர் கோமான்’. பொறைநாட்டில் ([[பொள்ளாச்சி]]) இருந்து அரசனானவன் பொறையன். இவ்வாறு மாந்தையிலிருந்து அரசனானவன் மாந்தரன்.
 
'''சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை''' யானை போலப் பெருமித நோக்கு உடையவன் <ref>வேழநோக்கின் விறல் வெஞ் சேய்</ref> <br />
[[கொல்லி]] நாட்டைத்நாட்டை தாக்கிவென்று வென்றான்தாக்கிக்கொண்டான். <br />
அரசர் பலர் இவனைப் பணிந்து திறை தந்தனராம். <br />
இவன் நாடு நெல்லும் கரும்பும் விளையும் வளம் மிக்கதாம். மக்கள் நெல் குற்றும்போது குரவையாடி மகிழ்வார்களாம். <ref>[[குறுங்கோழியூர் கிழார்]] புறநானூறு 22</ref>
 
தமிழ்நாடு முழுவதும் தன்தொழில் கேட்ப நாடாண்ட சேரவேந்தர் வழிவந்தவன் எனப்என இவன் பாராட்டப்படுகிறான். <br />
இவன் [[தொண்டி]] மக்களோடு போரிட்டு வென்றவன். <br />
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இவனைப் பிடித்துச் சிறையில் வைத்திருந்தான். குழியில் விழுந்த யானை குழியை இடித்துக்கொண்டு ஏறி வந்த்துவந்தது போல இந்தப் பொறையன் சிறையைத் தகர்த்துக்கொண்டு தன் நாட்டுக்கு வந்து அரசனானானாம்.<br />
இவன் கொடைமுரசு முழக்கிப் இரவலர்களை வரவழைத்துப் பரிசில் நல்குவானாம். <ref>[[குறுங்கோழியூர் கிழார்]] புறநானூறு 17</ref>
 
==இவற்றையும் காண்க==