சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மாந்தை நகரைத் தலைநகராக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 3:
குட்டநாட்டில் இளவரசனாயிருந்து பயிற்சி பெற்று அரனானவன் ‘குட்டுவன்’. அவ்வாறு குடநாட்டிலிருந்து அரசனானவன் ‘குடவர் கோமான்’. பொறைநாட்டில் ([[பொள்ளாச்சி]]) இருந்து அரசனானவன் பொறையன். இவ்வாறு மாந்தையிலிருந்து அரசனானவன் மாந்தரன்.
'''சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை''' யானை போலப் பெருமித நோக்கு உடையவன் <ref>வேழநோக்கின் விறல் வெஞ் சேய்</ref> <br />
[[கொல்லி]] அரசர் பலர் இவனைப் பணிந்து திறை தந்தனராம். <br /> இவன் நாடு நெல்லும் கரும்பும் விளையும் வளம் மிக்கதாம். மக்கள் நெல் குற்றும்போது குரவையாடி மகிழ்வார்களாம். <ref>[[குறுங்கோழியூர் கிழார்]] புறநானூறு 22</ref> தமிழ்நாடு முழுவதும் தன்தொழில் கேட்ப நாடாண்ட சேரவேந்தர் வழிவந்தவன்
இவன் [[தொண்டி]] மக்களோடு போரிட்டு வென்றவன். <br /> தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இவனைப் பிடித்துச் சிறையில் வைத்திருந்தான். குழியில் விழுந்த யானை குழியை இடித்துக்கொண்டு ஏறி இவன் கொடைமுரசு முழக்கிப் இரவலர்களை வரவழைத்துப் பரிசில் நல்குவானாம். <ref>[[குறுங்கோழியூர் கிழார்]] புறநானூறு 17</ref> ==இவற்றையும் காண்க==
|