கத்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:இருவித்திலைத் தாவரங்கள் நீக்கப்பட்டது;... |
No edit summary |
||
வரிசை 1:
{{Taxobox
| color = lightgreen
| name =
| image = Solanum melongena ja02.jpg
| image_width = 240px
| regnum = [[
| divisio = [[
| classis = [[
| subclassis =
| ordo = [[
| familia = [[
| genus = ''
| species = '''''S. melongena'''''
| binomial = ''Solanum melongena''
| binomial_authority = [[
}}
'''கத்தரி''' சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும். இதனைப் பழந்தமிழில்
''வழுதுணங்காய்'' என்றனர் (சங்கக் காலத்து ஔவையார் ''வரகசிரிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்).
கத்தரிக்காய்ச் செடியின் உயிரியற் பெயர் ''
தமிழ்நாட்டில் விளையும் கத்தரிக்காயின் இனங்களில் பன்மியம் (diversity) உள்ளது. இவை தமிழ்நாட்டில் பயிரிடப்படும் இடங்களிலும், பயிரிடும் முறைகளிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டத்தில் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளுக் கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்தரிக்காய் திருச்சியில் அய்யம்பாளையம் கத்தரிக்காய் நெல்லையில் வெள்ளைக் கத்தரிக்காய் எனப் பல வகைகள் உண்டு<ref>[http://www.suriyakathir.com/issues/2010/Feb01-15/pg34.php முனைவர் நம்மாழ்வார் கட்டுரை]</ref>
|