பொதக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
பின்குறிப்புகள் = |
}}
'''பொதக்குடி''' (''Podakkudi'') [[தமிழகம்|தமி்ழகத்திலுள்ள]] [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தை]]ச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 20 [[கிமீ]] தொலைவில் இது அமைந்துள்ளது. இவ்வூரின் இரு ஓரத்திலும் வெண்ணாறு மற்றும் வெட்டாறுவெள்ளாறு பாய்ந்தோடுகிறது. இது, இப்பகுதி மக்கள் வேளாண்மை செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. இக்கிராமத்திற்கு அருகே [[கூத்தாநல்லூர்]] எனும் நகரம் அமையப்பெற்றிருக்கிறது.
 
இவ்வூரில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, ''அந்நூருல் முஹம்மதிய்யு'' எனும் பெயரில் [[அரபி மொழி|அரபி]]க் கல்லூரி ஒன்று இயங்கி வருகின்றது; இங்கு [[இஸ்லாம்|இசுலாமிய]] (ஷரீஅத்) சட்டம் குறித்தும், இசுலாமிய மார்க்கம் குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் வெளியூர்களிலிருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், [[இலங்கை]]யிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து, ஏழாண்டுகள்வரை தங்கியிருந்து கல்வி பயின்று, பட்டயம் (ஸனது) பெற்றுச் செல்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பொதக்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது