கடலோரகடலோரக் காவல்படை கடற்கரையோரமாக உள்ள வான்தளங்களில் இருந்து வானூர்திகளை இயக்கி கடல்பகுதியின் சிறப்பு பொருளாதார மண்டலத்தைமண்டலத்தைக் கண்காணிக்கிறது. உலங்கு வானூர்திகளைவானூர்திகளைக் கரையோர ரோந்து பணிக்கும், கண்காணிப்பிற்கும், தேடுதல் பணிக்கும் பயன்படுத்துகிறது. இந்த வானூர்திகளைவானூர்திகளைக் கடலில் இயக்குவது சற்றுசற்றுக் கடினமான செயலாகும். இதற்குஇதற்குச் சிறப்பு திறன் உள்ள ஆட்கள் தேவை. சிறப்புசிறப்புப் பயிற்சி பெற்ற இப்பிரிவு அலுவலகர்கள் இவ்வகையான பணிகளில் ஈடுபடுவார்கள்.