ஆழிப்பேரலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Chennai beach2.jpg|thumb|right|Chennai|Aஇந்து devastatedசமுத்திர சுனாமியால் அழிவிற்குட்பட்ட [[Marina beachசென்னை]] in [[Chennaiமெரினா கடற்கரை]] after the Indian Ocean Tsunami]]
'''சுனாமி''' அல்லது '''கடற்கோள்''' அல்லது '''ஆழிப்பேரலை''' (''Tsunami'', [[யப்பானிய மொழி]]: 津 波 ட்சு னமி "துறைமுக அலை") என்பது [[கடல்]] அல்லது குளம் போன்ற பாரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு [[நீர்]] இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். [[நிலநடுக்கம்]] (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், [[எரிமலை]] வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆழிப்பேரலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது