ரோசாப்பூப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox military conflict |conflict=Wars of the Roses |partof= |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:47, 24 மே 2012 இல் நிலவும் திருத்தம்

ரோசாப்பூப் போர்கள்(Wars of the Roses) என்பது இங்கிலாந்தில் கி.பி. 1453 முதல் 1485 வரை நடைபெற்ற போர்கள் ஆகும். இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. மூன்றாம் எட்வர்டின் சந்ததியினர்களுக்குள் ஏற்பட்ட குடும்பச்சச்சரவால் அரசியல் குழப்பம் உண்டானது. இது இறுதியில் சண்டைக்கு இட்டுச் சென்றது. யார்க்கிஸ்டுகளும் லங்காஸ்டிரியர்களும் தங்கள் தங்கள் உரிமையினை நிலைநாட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எண்ணினர். மன்னரது ஊழல் ஆலோசகர்கள், ஊழல் அமைச்சர்கள் ஆகியோரை நீக்க வேண்டும் என்பதற்காக இப்போர் ஏற்பட்டது. யார்க்கிஸ்டுகள் தங்கள் அடையாளச் சின்னமாக வெள்ளை ரோசாவையும், லங்காஸ்டிரியர்கள் சிவப்பு ரோசாவையும் அடையாளச் சின்னமாக அணிந்து போரிட்டனர். எனவே இப்போர்கள் ரோசாப்பூப் போர்கள் என்று அழைக்கப்பட்டன. இப்போர்களின் இறுதியில் லங்காஸ்ட்ரியர்கள் பக்கம் சென்றது. 1485-ல் அரசனான ஹென்றி டியூடர் 1846 ஆம் ஆண்டில் லங்காஸ்ட்ரியர்களை ஒன்றிணைப்பதற்காக யார்க்கிஸட் மன்னனான நான்காம் எட்வர்டின் மகள் எலிசபெத்தைத் திருமணம் செய்துகொண்டான். இதனால் டியூடர் சபை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தனது ஆட்சியை 117 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.

Wars of the Roses

Painting by Henry Payne in 1908 of the apocryphal scene in the Temple Garden, from Shakespeare's play Henry VI, Part 1, where supporters of the rival factions pick either red or white roses
நாள் 1455–1485
இடம் England, Wales, Calais
Founding of the Tudor dynasty, unification of the Houses of Lancaster and York.
பிரிவினர்
House of York House of Lancaster
தளபதிகள், தலைவர்கள்
Richard, Duke of York  
Edward IV of England
Richard III of England  
Henry VI of England
Edward of Westminster  
Henry VII of England
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசாப்பூப்_போர்கள்&oldid=1117346" இலிருந்து மீள்விக்கப்பட்டது