தி ஹில் ஆப் தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
*திருத்தம்*
வரிசை 1:
[[File:படிமம்:The-Hill-of-Devi.jpg|thumb|முதல் பதிப்பு நூல் அட்டை]]
'''''தி ஹில் ஆப் தேவி''''', என்பது ஈ. எம். பாரஸ்டர் என்பவருடைய [[இந்தியா | இந்தியாவைப்]] பற்றிய நூலாகும். இந்நூலில் அவர் இரண்டு முறை (1912 முதல் 1913 வரையிலும் மற்றும் 1921) இந்தியாவிற்கு வருகை புரிந்தது, அவர் வருகையின் போது இந்தியாவின் ஆட்சிமுறை, மக்கள் போன்றவற்றையும், அவர் இதியாவின் [[மத்திய பிரதேசம் | மத்திய பிரதேசத்திலுள்ள]] தேவாஸ் என்னும் ஊரிலுள்ள மன்னரிடத்தில் செயலாளராக பணிபுரிந்தது உள்ளிட்டவைகளை விவரிக்கின்றார். இப்புத்தகத்தின் முதல் பதிப்பு 1953-ம் ஆண்டு வெளியானது.
 
இப்புத்தகத்திற்கு இந்து சமய தெய்வமான தேவியின் பெயரை வைத்துள்ளார். இக்கதையில் விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் நடந்த ஆட்சி முறை, குறிப்பாக தேவாஸ் ராச்சியத்தின் ஆட்சிமுறையைப் பற்றி விரிவாக விவரித்துள்ளார். Theஇப்புத்தகத்தில் bookதேவாஸை offersஆளும் anஇரண்டு insightகுடும்பத்திற்கும் intoஇடையே theஉள்ள lifeபகையைப் ofபற்றியும், Indianஅதனைச் royaltyசுற்றியே asஇந்த itபுத்தகத்தை skillfullyஎழுதியுள்ளார். revolvesஇது aroundஇந்திய theராஜ internalவாழ்க்கையைப் feudபற்றிய betweenஒரு twoநுண்ணறிவை scions of the ruling family of Dewasஅளிக்கின்றது. 1924-ம் ஆண்டு வெளியான "எ பேசேஜ் டூ இந்தியா" என்ற [[நாவல் | நாவலுடன்]] இப்புத்தகத்தைப் படிக்கும் போது, இந்தியாவைப் பற்றிய ஒரு முழு [[அனுபவம்]] கிடைக்கும்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தி_ஹில்_ஆப்_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது