உபதேச ரத்தின மாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
'''உபதேச ரத்தின மாலை''' 15-ஆம் நூற்றாண்டு நூல். <br />
மணவாள மாமுனிகள் பாடிய மூன்று தமிழ்நூல்களில் ஒன்று. திருவாய்மொழிப் பிள்ளை எனச் சிறப்புப்பெயர் பெற்ற திருமலையாழ்வார் மணவாள மாமுனிகளின் ஆசிரியர். <br />
அவர் தமக்குச் சொல்லித்தந்த நெறிமுறைகளைப் பலரும் தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது இந்த நூல். <br /> இதில் 71 [[வெண்பா|வெண்பாக்கள்]] உள்ளன. இந்த நூலில் உள்ள செய்திகள்
*ஆழ்வார்கள் தோன்றிய மாதம், நாள், ஊர்
*நாதமுனி முதலான ஆசாரியர் செய்த விரிவுரைகள்
இதனால் ஆசாரிய பரம்பரை விளங்குகிறது. இதனை ஒரு வரலாற்றுநூல் என்றுகூடச்
போற்றுதல்
*பிள்ளை லோகாசாரியார் செய்த ‘ஸ்ரீ வசன பூஷணம்’ என்னும் நூலை இந்நூல் பல இடங்களில் போற்றுகிறது.
தமிழ்ப்படுத்தல்
*சிஷ்யன் என்னும் சொல்லைச் சிக்கன் என எழுதுகிறார். <ref>பாடல் 65</ref>
==கருவிநூல்==
|