'''பனியர்''' என்ற பழங்குடியினர் [[இந்தியா]]வில் உள்ள [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] மாவட்டத்தில் [[பாணாசுரம்]] என்னும் மலைமலைப் பகுதியிலும் , [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மேற்கு மலையிலும், [[ராமநாதபுரம் மாவட்டம்|ராமநாதபுரம்]] , ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலும், '''பனியர்''' என்ற பழங்குடியினர் வாழ்கின்றனர். இவர்கள் [[முருகன்|முருகனின்]] மனைவி வள்ளியின் வம்சம் என்றும், பளிச்சியம்மன் என்ற தெய்வத்தின் மரபினர் என்றும் ஒரு வாய்மொழி மரபு உண்டு. இவைகளுடைய மொழிஇவர்கள் [[தமிழ்|தமிழும்]], [[கன்னடம்|கன்னடமும்]] கலந்த மொழியைமொழியைப் பேசுகின்றனர். இடுப்பில் பட்டை அணிந்து இருப்பது இவர்களுடைய அடையாளம்.