வைகாசி விசாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வைகாசி விசாகம்''' என்பது [[முருகன்|முருகக் கடவுள்]] அவதாரம் செய்த நாளாகும். [[வைகாசி]] மாதத்தில் வரும் [[விசாகம் (நட்சத்திரம்) |விசாக]] நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும்.
விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு [[சிவன்]] ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் [[திருவிளையாடல்|திருவிளையாடலால்]] குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் [[விரதம்|விரதமி]]ருந்து [[கோயில்|ஆலயங்களில்]] சிறப்பாகக் கொண்டாடுவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/வைகாசி_விசாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது