பரணி (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergefrommergeto|பரணி இலக்கியங்கள்}}
'''பரணி''' என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. <br />
'''பரணி''' என்பது [[தமிழ்|தமிழில்]] வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு [[பிரபந்தம்|பிரபந்த]] வகைகளுள் ஒன்றாகும். போரிலே [[ஆயிரம்]] [[யானை]]களைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது ''பரணி இலக்கியம்'' ஆகும். பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்குவதுண்டு. போரிற் தோற்ற அரசன் நாட்டில் போர்க்களம் அமைத்துப் போர் செய்து, வெற்றி பெறுவதால் தோற்ற நாட்டுப் பெயரால் நூலை வழங்குவது மரபு. <br />
போரில் ஆயிரம் யானைகளைக் கொன்றவன் புகழைப் பாடுவது பரணி இலக்கியம்.
பரணி என்னும் பெயர்க்காரணம் பலவாறாகக் கூறப்பட்டாலும், காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்ற பரணி என்னும் நாள்மீனால் வந்த பெயர் என்பர் இதனை<br />
{| class="wikitable"
: " காடு கிழவோன் பூதமடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகு பட்டது பரணி நாட்பெயரே " - திவாகரம் <br />
|-
என்பதால் அறியலாம்.
! எண் !! நூல் !! ஆசிரியர் !! காலம்
 
|-
==பரணிகள்==
| 1 || கொப்பத்துப் பரணி <ref>இது இன்று இல்லை</ref> || - || 1054
* [[கலிங்கத்துப்பரணி|கலிங்கத்துப் பரணி]]
|-
* [[தக்கயாகப் பரணி]]
| 2 || கூடல் சங்கமத்துப் பரணி || - || 1064
* [[சீனத்துப் பரணி]]
|-
* [[வங்கத்துப் பரணி]]
| 3 || கலிங்கத்துப் பரணி || சயங்கொண்டார் || 1112
* [[மோக வதைப் பரணி]]
|-
* [[பாசவதைப்பரணி]]
| 4 || கலிங்கத்துப் பரணி <ref>பெரிதும் சிதைந்துள்ளது</ref> || ஒட்டக்கூத்தர் || 1094
 
|-
==பகுதிகள்==
*| 5 || [[தக்கயாகப் பரணி]] || ஒட்டக்கூத்தர் || 1155
பொதுவாகப் பரணிகள் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.
|-
# கடவுள் வாழ்த்து
| 6 || [[இரணியவதைப் பரணி]] <ref>இது இன்று இல்லை</ref> || - || 1210
# கடை திறப்பு
|-
# காடு பாடியது
| 7 || [[தத்துவக் காட்சி|ஆஞ்ஞவதைப் பரணி]] || தத்துவராயர் || 1450
# கோயில் பாடியது
|-
# தேவியைப் பாடியது
| 8 || [[மோகவதைப் பரணி]] || தத்துவராயர் || 1450
# பேய்ப்பாடியது
|-
# இந்திரசாலம்
| 9 || பாசவதைப் பரணி || வைத்தியநாத தேசிகர் || 1640
# இராச பாரம்பரியம்
|-
# பேய் முறைப்பாடு
| 10 || திருச்செந்தூர்ப் பரணி || சீனிப்புலவர் || 18ஆம் நூற்றாண்டு
# அவதாரம்
|-
# காளிக்குக் கூளி கூறியது
| 11 || கஞ்சவதைப் பரணி <ref>ஐயரவர்கள் குறிப்பு</ref> || - || - <ref>கம்சனைக் கண்ணன் வதைத்தது</ref>
# போர் பாடியது
|-
# களம் பாடியது
| 0 || கலைசைச் சிதம்பரேசர் பரணி || சுப்பிரமணிய முனிவர் || 1800 <ref>இது பரணி இலக்கியம் அன்று</ref>
# கூழ் அடுதல்
|}
 
==கருவிநூல்==
==இவற்றையும் பார்க்கவும்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
* [[இலக்கிய நூல் வகைகள்]]
==அடிக்குறிப்பு==
* [[தமிழ் சிற்றிலக்கியங்கள்]]
{{Reflist}}
 
[[பகுப்பு:பரணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பரணி_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது