இருபா இருபது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:13 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள் சேர்க்... |
No edit summary |
||
வரிசை 1:
[[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்த]] உண்மைகளைக் கூறும் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாகிய '''இருபா இருபது''' 20 பாடல்களை மட்டுமே கொண்ட ஒரு சிறு நூலாகும். [[அருணந்தி சிவாச்சாரியார்]] எழுதிய இந் நூல், அருணந்தியாரின் கேள்விகளுக்கு அவர் குருவான [[மெய்கண்ட தேவர்]] பதிலளிப்பது போன்ற ஒரு வினா விடை நூலாக அமைந்துள்ளது. இது [[ஆணவம்]], [[கன்மம்]], [[மாயை]] ஆகிய மும்மலங்களினதும் இயல்புகளை விளக்குகிறது.
இந்த நூலுக்கு இரண்டு பழைய உரைநூல்கள் உள்ளன.
# 1488-ல் [[மதுரை-சிவப்பிரகாசர்]] என்பவரால் எழுதப்பட்ட [[இருபா இருபது உரை]]
# 1677-ல் [[திருவாடுதுறை நமசிவாயத் தம்பிரான்]] எழுதிய உரை
==உசாத்துணைகள்==
|