'''பஞ்சரங்க தலங்கள்''' அல்லது '''பஞ்சரங்க ஷேத்திரங்கள்''' என்பன [[காவிரி ஆறு|காவிரி]] பாயும் பரப்பின் கரையில் அமைந்துள்ள அரங்கநாதரின் ([[விஷ்ணு|திருமால்]]) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும்<ref>[http://svs-trust.blogspot.in/2011/08/blog-post_03.html இன்று ஆடிப்பெருக்கு: காவிரி பெண்ணே வாழ்க!]</ref>. ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்றும் பொருள் படும் <ref>[http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=3339 கேளுங்க சொல்கிறோம்!] தினமலர் முதல் பக்கம் டிசம்பர் 16,2011</ref> பஞ்சரங்க தலங்களானவை:
==ஆதிரங்கம் ஸ்ரீரங்கப்பட்டணம் ஆதி ரங்கன் (கர்நாடக மாநிலம்)==