பொலன்னறுவை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:இலங்கை வரலாறு நீக்கப்பட்டது; [[பகுப்பு:இ...
சிNo edit summary
வரிசை 1:
'''பொலன்னறுவை இராச்சியம்''' (''Polonnaruwa Kingdom'') அல்லது '''பொலன்னறுவை இராசதானி''' ({{lang-si|පොළොන්නරුව රාජධානිය}}) என்பது [[அனுராதபுர இராசதானி|அனுராதபுர இராச்சியம்]] [[சோழர்]]களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவர்களால் [[இலங்கை]]யில் உருவாக்கப்பட்ட இராச்சியம். இது முதலில் '''மும்முடிச் சோழ மண்டலம்''' என அழைக்கப்பட்டது. சோழர்களை தோற்கடித்த [[முதலாம் விஜயபாகு]] [[பொலன்னறுவை]]யின் முதலாவது சிங்கள மன்னனானான். இவனுக்குப் பின்னர் முக்கியமாக [[முதலாம் பராக்கிரமபாகு]] மற்றும் நிசங்கமல்லன் ஆகியோர் ஆட்சி செய்தனர்.
[[File:Polonnaruwa Velaikkara Slab Inscription.jpg|right|thumb|250px|Polonnaruwa velaikkara inscription of [[Vijayabahu I]]]]
 
[[பகுப்பு:இலங்கை இராசதானிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொலன்னறுவை_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது