விசிட்டாத்துவைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: fr:Vishistadvaita; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''விசிட்டாத்துவைதம்''' (விசிஷ்டாத்வைதம்) என்பது வைணவ ஆச்சாரியராகிய [[இராமானுசர்]] படைத்த தத்துவம். [[பிரம்ம சூத்திரம்]], [[பகவத் கீதை]] முதலியவற்றிற்கு தமது விசிட்டாத்துவைதக் கொள்கைப்படி உரை எழுதினார். சிறப்புநிலையான [[அத்வைதம்]] (இரண்டன்மைக் கொள்கை) என்பது இதன் பொருள் (விசிஷ்ட (சிறப்பு) + அத்வைதம் (இரண்டன்மை) = விசிஷ்டாத்வைதம்= விசிட்டாத்துவைதம்).
 
விசிட்டாத்துவைதமானது சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் சீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈசுவரன் என்றும் விட்டுணு என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை. ஆசாரிய அன்பு, சுருதி, சுமிருதி, நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுதல், தரும சிந்தனை, வேத பாராயணம், சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம்.
 
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
வரிசை 8:
[[en:Vishishtadvaita]]
[[es:Visista advaita]]
[[fr:VishistâdvaitaVishistadvaita]]
[[hi:विशिष्टाद्वैत]]
[[id:Vishishtadvaita]]
"https://ta.wikipedia.org/wiki/விசிட்டாத்துவைதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது