99
தொகுப்புகள்
சி (+ குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி) |
|||
{{speed-delete-on|17-சூன்-2012}}
"பனிமய மாதா பேராலயம்"(Lady of Snows basilica) [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] அமைந்துள்ள உரோம கத்தோலிக்க தேவாலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் [[போர்த்துகல்|போர்த்துகிசிய]] பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு [[போப்பாண்டவர்|போப்]] [[போப் ஜான் பால் II|இரண்டாம் ஜான் பால்]] இத்திருத்தலத்தைப் பேராலயமாக தனது இறைக் கடிதமான "Pervenute illa Dei Beatissimae Genitricis Effigies"இல் அறிவித்தார்.
|
தொகுப்புகள்