ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தென்காசி சுப்பிரமணியன் பயனரால் நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற தலைப்ப...
No edit summary
வரிசை 2:
 
'''நெடுஞ்செழியன்''' கி.பி 160 முதல் 200 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். வட
நாட்டு ஆரிய மன்னர்களைப் போரில் வென்றதனால் '''[[ஆரியப்படை]] கடந்த நெடுஞ்செழியன்''' என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான் இப்பாண்டிய மன்னன். பெரும்படை மிக்கவனாகத் திகழ்ந்த இவன் தென்னாட்டு அரசர்கள் பலரை அடக்கி [[சேரர்|சேர]],[[சோழர்|சோழர்கள்]] பலரையும் வென்றவனும் ஆவான். சேரன் [[செங்குட்டுவன்]] காலத்தில் வாழ்ந்த இவன் அம்மன்னனுக்கு முன்னரே [[வடநாடு|வடநாட்டில்]] [[ஆரிய அரசர்கள்|ஆரிய அரசர்களை]] அடக்கி ஆண்டவனுமாவான். கொங்கு குறுநில மன்னர்கள் பலரை வென்ற பெருமையினையும் உடையவனாவான். அறம் (நீதி) தவறியதால் தன்னுயிரை மாய்த்த இம்மன்னன் கல்விச்சிறப்பினை முதன் முதலில் உலகினுள் உணர்த்திய மன்னன் என்ற பெருமையினைக் கொண்டவன். இவனது புறப்பாடலில் இவன் கல்வியின் சிறப்புகளைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பாடலில்
{{cquote|
"''உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்''<br>
"https://ta.wikipedia.org/wiki/ஆரியப்படை_கடந்த_நெடுஞ்செழியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது