மாமண்டூர் உருத்தரவாலீசுவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி clean up (AWB) |
||
வரிசை 1:
[[திருவண்ணாமலை]] மாவட்டம், [[செய்யாறு]] வட்டத்தைச் சேர்ந்தது [[மாமண்டூர்]]. இங்கே அமைந்துள்ள [[சித்திரமேகத் தடாகம்]] என்னும் [[ஏரி|ஏரியை]] அண்டி அமைந்துள்ள குன்றுகளில் [[பல்லவர்]] காலத்தில் அமைக்கப்பட்ட நான்கு [[குடைவரை|குடைவரைகள்]] காணப்படுகின்றன. இவற்றில் முற்றுப் பெற்ற நிலையிலுள்ள இரண்டு குடைவரைகளில் ஒன்றே '''உருத்திரவாலீஸ்வரம்''' என்னும் சிவாலயம் ஆகும்.
இக் குடைவரையை அமைத்தது யார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இங்கே கிடைக்கவில்லை. இதன் கட்டிடக்கலைப் பாணியை ஆராய்ந்தும், இதன் அண்மையிலுள்ள இதே போன்ற குடைவரையில் கிடைத்த [[கல்வெட்டு]] ஒன்றை அடிப்படையாக வைத்தும், இது [[முதலாம்
இக் குடைவரையின் நுழைவாயிலில் இரண்டு பக்கச் சுவர்களையும் ஒட்டியபடி இரண்டு [[அரைத்தூண்|அரைத்தூண்களும்]], இவற்றுக்கிடையே இரண்டு [[
வாயிலுக்கு எதிரான பின்புறச் சுவரில் மூன்று [[கருவறை|கருவறைகள்]] குடையப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றின் வாயிலிலும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு வாயிற்காப்போர் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன.
|