தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
===செய்திறன் வளர்ச்சி===
காலம் செல்லச் செல்ல இவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்களில் செப்பனிடும் முறைகள் அதிகம் கையாலப்பட்டு செய்திறனில் ஒரு படிமுறை வளர்ச்சியைக் கண்டுள்ளனர். இவ்வளர்ச்சி காலங்களின் போது இவர்களின் ஆயுதங்கள் கூழாங்கற்களிலும் முழுக்கற்களாலும் முழுக்கற்களில் இருந்து உடைக்கப்பட்ட ஆயுதங்களாகவும் வளர்ந்தது. இதன் வளர்ச்சியை [[தழும்புரி]]யில் இருந்து [[தழும்பழி]] என்று கூறுவர்.
 
==ஆதாரங்கள்==
[[சென்னை]]யில் கிடைத்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்களுடன் மனித எழும்பின் கால்துண்டுகள் கிடைத்தது தமிழகத்திலும் கீழைப்பழங்கற்கால மனிதன் வாழ்ந்தான் என்பதுக்கு ஆதாரமாய் விளங்குகிறது.<ref name="கிருசுனசுவாமி">{{cite book | title=Ancient India, Volume 3 | author=Krishnaswamy V D | authorlink=Stone Age in India | year=1947 | pages=pp 11 - 57}}</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:தமிழகத்தில் கற்காலம்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழகத்தில்_கீழைப்_பழங்கற்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது