கலம்காரி கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
==இரண்டு கலம்காரி பாணிகள்==
 
இந்திய கலம்காரி கலையில் இரண்டு பாணிகள் (styles) உள்ளன. முதலாவது [[திருக்காளத்தி|ஸ்ரீ காளஹஸ்த்தி]] பாணி மற்றொன்று [[மச்சிலிப்பட்டணம்|மசூலிப்பட்டிணம்]] பாணி.
 
முழுவதும் கைவேலைப்படுகளால் தயாராகும் [[திருக்காளத்தி|ஸ்ரீ காளஹஸ்த்தி]] கலம்காரியில் பேனாவைப் பயன்படுத்தி கையால் வரைந்து பின் வண்ணம் அடிக்கப்படுகிறது. இந்த கலம்காரி பாணி இந்துக் கோவில்களின் ஆதரவுடன் வளர்ந்தது. எனவே இதற்கு இந்து மத அடையாளம் உண்டு. எடுத்துக் காட்டாகஎடுத்துக்காட்டாக கோவிலில் பயன்படும் அழகிய திரைச்சீலைகள், சுவரில் தொங்கும் ஓவியங்கள், தேரில் இடம்பெறும் வண்ண வண்ணத் திரைச்சீலைகள் போன்றவற்றில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களிலிருந்து காட்சிகளும் கடவுளர் உருவங்களும் எடுக்கப்பட்டு, கலம்காரியில் பயன்படுத்தப்படுகின்றன. [[திருக்காளத்தி|ஸ்ரீ காளஹஸ்த்தி]] கலம்காரி கலை இந்த அளவிற்கு வளர்ந்து புகழடைந்ததற்கு அகில இந்திய கைவினைக் கழகத்தின் தலைவி ''திருமதி.கமலாதேவி சட்டோபாத்யாயா'' அவர்களே முழுமுதற்காரணம் ஆவார். இயற்கைஇயற்கைச் சாயங்களை மட்டுமே பயன்படுத்தும் கலம்காரி கலையில் கடினமான பதினேழு படிகள் உள்ளன.
 
மும்பையில் உள்ள ''ஜே.ஜே.கலைப் பள்ளி'' (J. J. School of Art, Mumbai) கலம்காரி கலையால் பெரிதும் பயனடைந்துள்ளது. இந்நிறுவனம் பட்டுத்துணிகளில் இக்கலையை முயன்று வருகிறது. (எடுத்துக் காட்டு முடிச்சிட்டு சாயமிடும் (tie and dye textiles) [[ஆந்திரப் பிரதேசம்]], பொச்சம்பள்ளிபோச்சம்பள்ளி துணி வகைகள் .
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/கலம்காரி_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது