7,027
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
எபிரேய மொழியில் எழுதப்பட்ட யூதர்களின் புனித நூலாகிய எபிரேய விவிலியம் அல்லது ''தனாக் (Tanakh)'' தமிழ் சொற்களை பாவித்திருப்பதாக கருதுகின்றனர். விவிலியத்தில் (1 இராஜாக்கள் 10:22) மயில் என்பதை தமிழில் உள்ள சொல்லான ''தோகை'' எனும் உச்சரிப்புசார் ''துகி'' என பாவிக்கப்பட்டுள்ளது. மயிலை யூதர்களின் அரசனாகிய சாலமோன் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார் என்னும் இடத்தில் இது குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசன் சாலமோன் தமிழ்நாட்டிலிருந்து{{cn}} அதனைப் பெற்றார் என்பது ஆய்வாளர்கள்{{who}} கருத்தாகவுள்ளது. இந்தியாவிற்கும், (குறிப்பாக தமிழ்நாட்டிற்கும்) யூத நாட்டிற்கும் இடையில் அக்காலத்தில் வர்த்தக, கலாச்சாரத் தொடர்புகள் காணப்பட்டன என்பதை யூத வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்{{cn}}.<br />
|