துவரங்குறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
*சங்ககாலத்து இருங்கோவேள் இவ்வூரை ஆண்ட வேளிரின் 49 ஆம் கால்வழியில் வந்தவன் <ref>புறநானூறு 201</ref>
*[[முத்தூறு|முத்தூற்றுக் கூற்றத்துக்]] கப்பலூர் ஆட்சித் தலைவன் கருமாசிக்கன். <ref>1341ஆம் ஆண்டுச் சாசனம்</ref>
*சங்ககாலத்து அரசன் [[தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்]] [[நீடூர்]] கிழவன் [[எவ்வி]] அரசனை வென்ற பின் இவ்வூரை உட்கொண்டிருக்கும் முத்தூறு பகுதியைக் கைப்பற்றிக்கொண்டான்.
*[[கருமாணிக்கன்]] என்பவன் பாண்டியனின் படைத்தலைவனாக விளங்கி, இவ்வூரை ஆண்டுவந்தான். [[கப்பல் கோவை]] என்னும் நூல் இவன்மேல் பாடப்பட்டது. இவன் ஒரு வள்ளல். காலம் 14ஆம் நூற்றாண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/துவரங்குறிச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது