திருக்கோவையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மாற்றங்களை சரி பார்க்கவும் |
நீக்கப்பட்ட பகுதி மீண்டும் சேர்க்கப்பட்டது |
||
வரிசை 1:
'''திருக்கோவையார்''' [[
இந்நூல் 400 துறைகளை உடையது. இந்நூலை ஆரணம் (வேதம்) என்பர் ==திருக்கோவையாரின் சிறப்பை உணர்த்தும் உசாத்துணைகள்==
''தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்''
''மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை''
''திருவா சகமும் திருமூலர் சொல்லும்''
''ஒருவா சகமென் றுணர்.''
[[திருக்குறள்]], நால்வேத முடிவு, சேரசோழபாண்டியரின் தமிழும், முனிவர்கள் மொழியும், திருக்கோவையாரும், [[திருவாசகம்|திருவாசகமும்]], [[திருமந்திரம்|திருமந்திரமு]]ம் ஒரு வாசகமே.
''ஆய்ந்த கலித்துறை தான் நானூறு அகப்பொருண் மேல்,''
''வாய்ந்த நற்கோவையாம்'' - வச்சநந்திமாலை.
அஃதாவது, நானூறு அகப்பொருள் பாடல்களைக் கொண்டது நல்ல திருக்கோவையாம் என்கிறது வச்சநந்திமாலை.
==உசாத்துணை==
* தஞ்சை சரசுவதி மகால் 44ம் எண் வெளியீடு.
[[பகுப்பு:சைவத் திருமுறைகள்]]
|